தமிழ்விண் ல் பொய்ச்செய்தி

Posted PM 3:27 by S R E E in லேபிள்கள்: , ,
பிரதமர் மன்மோகன் சிங்குடன் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் சந்தித்து இலங்கை தமிழர் நிலை குறித்து நேற்று அறிக்கை அளித்தனர்.

அவ்வறிக்கையை அளிக்க சென்ற குழுவில் விடுதலைச்சிறுத்தகைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் தமிழ்விண் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டதாக செய்திவெயிட்டுள்ளது.

தமிழ்விண் செய்தி

0 comment(s) to... “தமிழ்விண் ல் பொய்ச்செய்தி”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails